1 நாளாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.

1 நாளாகமம் (1 Chronicles) 11:6 - Tamil bible image quotes