1 நாளாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

1 நாளாகமம் (1 Chronicles) 11:17 - Tamil bible image quotes