1 நாளாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

முப்பது தலைவரில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் கெபியிலிருக்கிற தாவீதினிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் பாளயம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது,

1 நாளாகமம் (1 Chronicles) 11:15 - Tamil bible image quotes