1 நாளாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 50 வது வசனம்

பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.

1 நாளாகமம் (1 Chronicles) 1:50 - Tamil bible image quotes