1 நாளாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 46 வது வசனம்

ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.

1 நாளாகமம் (1 Chronicles) 1:46 - Tamil bible image quotes