1 நாளாகமம் - 1 வது அதிகாரம்

வசனங்கள் 1 முதல் 54 வரை

1 நாளாகமம் 1:1

ஆதாம், சேத், ஏனோஸ்,

1 நாளாகமம் 1:2

கேனான், மகலாலெயேல், யாரேத்,

1 நாளாகமம் 1:3

ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

1 நாளாகமம் 1:4

நோவா, சேம், காம், யாப்பேத்.

1 நாளாகமம் 1:5

யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:6

கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

1 நாளாகமம் 1:7

யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:8

காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:9

கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:10

கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

1 நாளாகமம் 1:11

மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

1 நாளாகமம் 1:12

பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

1 நாளாகமம் 1:13

கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

1 நாளாகமம் 1:14

எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

1 நாளாகமம் 1:15

ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும்,

1 நாளாகமம் 1:16

அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

1 நாளாகமம் 1:17

சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:18

அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

1 நாளாகமம் 1:19

ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

1 நாளாகமம் 1:20

யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

1 நாளாகமம் 1:21

அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

1 நாளாகமம் 1:22

ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

1 நாளாகமம் 1:23

ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.

1 நாளாகமம் 1:24

சேம், அர்பக்சாத், சாலா,

1 நாளாகமம் 1:25

ஏபேர், பேலேகு, ரெகூ,

1 நாளாகமம் 1:26

செரூகு, நாகோர், தேராகு,

1 நாளாகமம் 1:27

ஆபிராமாகிய ஆபிரகாம் .

1 நாளாகமம் 1:28

ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:29

இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,

1 நாளாகமம் 1:30

மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,

1 நாளாகமம் 1:31

யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.

1 நாளாகமம் 1:32

ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:33

மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர்.

1 நாளாகமம் 1:34

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:35

ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.

1 நாளாகமம் 1:36

எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.

1 நாளாகமம் 1:37

ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.

1 நாளாகமம் 1:38

சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:39

லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.

1 நாளாகமம் 1:40

சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.

1 நாளாகமம் 1:41

ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:42

ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:43

இஸ்ரவேல் புத்திரரை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.

1 நாளாகமம் 1:44

பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:45

யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:46

ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின் பேர் ஆவீத்.

1 நாளாகமம் 1:47

ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:48

சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:49

சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்.

1 நாளாகமம் 1:50

பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் இராஜாவானான்; இவன் பட்டணத்தின் பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.

1 நாளாகமம் 1:51

ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,

1 நாளாகமம் 1:52

அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,

1 நாளாகமம் 1:53

கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,

1 நாளாகமம் 1:54

மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.