செப்பனியா 3 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன்.

செப்பனியா (Zephaniah) 3:18 - Tamil bible image quotes