சகரியா 7 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா (Zechariah) 7:13 - Tamil bible image quotes