சகரியா 5 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார்.

சகரியா (Zechariah) 5:5 - Tamil bible image quotes