சகரியா 12 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறதாவது:

சகரியா (Zechariah) 12:1 - Tamil bible image quotes