சகரியா 1 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

சகரியா (Zechariah) 1:14 - Tamil bible image quotes