உன்னதப்பாட்டு 8 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 8:7 - Tamil bible image quotes