உன்னதப்பாட்டு 8 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 8:11 - Tamil bible image quotes