உன்னதப்பாட்டு 5 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 5:7 - Tamil bible image quotes