உன்னதப்பாட்டு 4 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்து கொண்டாய்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 4:9 - Tamil bible image quotes