உன்னதப்பாட்டு 4 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.

உன்னதப்பாட்டு (Song of Songs) 4:16 - Tamil bible image quotes