உன்னதப்பாட்டு 4 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.

உன்னதப்பாட்டு (Song of Songs) 4:1 - Tamil bible image quotes