உன்னதப்பாட்டு 3 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 3:4 - Tamil bible image quotes