உன்னதப்பாட்டு 2 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 2:9 - Tamil bible image quotes