உன்னதப்பாட்டு 2 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.

உன்னதப்பாட்டு (Song of Songs) 2:3 - Tamil bible image quotes