உன்னதப்பாட்டு 1 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 1:5 - Tamil bible image quotes