ரோமர் 8 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.

ரோமர் (Romans) 8:27 - Tamil bible image quotes