வெளிப்படுத்தின விசேஷம் 8 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 8:7 - Tamil bible image quotes