வெளிப்படுத்தின விசேஷம் 8 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 8:5 - Tamil bible image quotes