வெளிப்படுத்தின விசேஷம் 8 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 8:13 - Tamil bible image quotes