வெளிப்படுத்தின விசேஷம் 3 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 3:1 - Tamil bible image quotes