வெளிப்படுத்தின விசேஷம் 22 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 22:18 - Tamil bible image quotes