வெளிப்படுத்தின விசேஷம் 20 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 20:13 - Tamil bible image quotes