வெளிப்படுத்தின விசேஷம் 2 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 2:11 - Tamil bible image quotes