வெளிப்படுத்தின விசேஷம் 18 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 18:22 - Tamil bible image quotes