வெளிப்படுத்தின விசேஷம் 18 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

தங்கள் தலைகள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 18:19 - Tamil bible image quotes