வெளிப்படுத்தின விசேஷம் 18 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 18:10 - Tamil bible image quotes