வெளிப்படுத்தின விசேஷம் 16 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 16:2 - Tamil bible image quotes