வெளிப்படுத்தின விசேஷம் 16 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 16:19 - Tamil bible image quotes