வெளிப்படுத்தின விசேஷம் 15 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங்கொடுத்தது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 15:7 - Tamil bible image quotes