வெளிப்படுத்தின விசேஷம் 14 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 14:2 - Tamil bible image quotes