வெளிப்படுத்தின விசேஷம் 14 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 14:11 - Tamil bible image quotes