வெளிப்படுத்தின விசேஷம் 10 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவ்வேழு இடிகளும், தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 10:4 - Tamil bible image quotes