வெளிப்படுத்தின விசேஷம் 1 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 1:6 - Tamil bible image quotes