சங்கீதம் 97 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று.

சங்கீதம் (Psalms) 97:5 - Tamil bible image quotes