சங்கீதம் 93 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

சங்கீதம் (Psalms) 93:1 - Tamil bible image quotes