சங்கீதம் 89 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.

சங்கீதம் (Psalms) 89:19 - Tamil bible image quotes