சங்கீதம் 88 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.

சங்கீதம் (Psalms) 88:5 - Tamil bible image quotes