சங்கீதம் 85 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.

சங்கீதம் (Psalms) 85:8 - Tamil bible image quotes