சங்கீதம் 84 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

சங்கீதம் (Psalms) 84:3 - Tamil bible image quotes