சங்கீதம் 80 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

சங்கீதம் (Psalms) 80:1 - Tamil bible image quotes