சங்கீதம் 79 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

சங்கீதம் (Psalms) 79:8 - Tamil bible image quotes