சங்கீதம் 76 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று.

சங்கீதம் (Psalms) 76:5 - Tamil bible image quotes