சங்கீதம் 74 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்தஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.

சங்கீதம் (Psalms) 74:3 - Tamil bible image quotes