சங்கீதம் 7 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.

சங்கீதம் (Psalms) 7:2 - Tamil bible image quotes